தமது பாடும் திறமையை சமூக நீதி மற்றும் நியாயத்தின் குரலாக மாற்றி, புதியதொரு உலகம் குறித்து சிந்திக்க ஒரு தலைமுறைக்கு ஊக்கமளித்த, இலங்கையின் உண்மையான சத்தியக் குரல், தலைசிறந்த பாடகி கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவு இலங்கை சமூகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தடைகள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் மக்களின் இதயங்களுடன் இணைந்து துடித்த இனிமையான அதே வேளை கம்பீரமான அவரது குரல், மிகவும் கடினமான மற்றும் இருண்ட காலகட்டங்களில் மக்கள் தங்கள் துயரங்களைச் சகித்துக் கொள்ளவும், விடியல் உதயமாகும் வரை தளராது தாங்கிக் கொள்ளவும் மாபெரும் சக்தியாக விளங்கியது என்பதை இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- Western Province
- Sri Lanka
යතුරු පද- விடுத்துள்ள
- அவர்களின்
- தலைசிறந்த
- மறைவுக்கு
- இரங்கல்
- கலாநிதி
- செய்தி
- மாலினி
- நந்தா
- பாடகி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.