நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், 2025 டிசம்பர் 02ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.
அனர்த்த பாதிப்புகளைக் குறைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து பிரதமரும் தூதுவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தச் சந்திப்பில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சப்புத்தந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- திரு. பிரதீப் சப்புத்தந்திரி
- Wiebe Jakob De Boer
- Harini Amarasuriya
- சாகரிகா போகாவத்த
- திவங்க அத்துரலிய
ආයතන- இலங்கைத் தூதுக்குழு
- அலுவலகத்தில்
ස්ථාන- நெதர்லாந்துக்கும்
- நெதர்லாந்தின்
- இலங்கைக்கான
- ஐரோப்பாவின்
- Sri Lanka
යතුරු පද- சந்தித்தார்
- அமரசூரிய
- அவர்களை
- கலாநிதி
- தூதுவர்
- பிரதமர்
- ஹரிணி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.