මූලාශ්රයක්
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகும் ரிஷப் பண்ட்
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து உபாதை காரணமாக இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து உபாதை காரணமாக இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை (10) பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, ரிஷப் பண்டின் மீது பந்து தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அவரால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இவருடைய உபாதை தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.