எல் நினோ காலநிலை தாக்கத்துடன் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் ஆறு மாவட்டங்களில் சுமார் 96,000 பேர் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள பாதிப்
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தற்போது அவசர குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, 27 பிரதேச செயலகப் பிரிவுகளில், 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேருக்கு அவசர குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- ஏ.எல்.கே.விஜேமான்ன
- சந்தன பண்டார
ආයතන- தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால்
- அனர்த்த முகாமைத்துவ நிலையம்
- Department of Meteorology
- உலக வானிலை அமைப்பு
ස්ථාන- Eastern Province
- Polonnaruwa
- Batticaloa
- Monaragala
- Ratnapura
- Sri Lanka
- Badulla
- Ampara
යතුරු පද- மாவட்டங்களில்
- தட்டுப்பாடு
- குடிநீர்
- பேருக்கு
- காலநிலை
- வறட்சி
- கடும்
- ஆறு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.