මූලාශ්රයක්
ஆரம்ப நிகழ்வு ஜூலை 11ஆம் திகதி உடல்ரீதியான குறைகளைத் தங்களது கல்விக் கனவுகளுக்கு தடையாக ஆக்கிக் கொள்ளாது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சரசவி திரியோ அபிமன்" என்ற விசேட மாணவர் கல்வி உதவி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 11 சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.