- 181 சம்பவங்கள் பதிவு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவில் கடந்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2020 முதல் 2025 வரை, மொத்தம் ரூ.270.47 மில்லியன் பெறுமதியான 181 நிதி மோசடி சம்பவங்கள்பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் 58 சம்பவங்கள் தொ
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவில் கடந்த ஆறு ஆண்டுகளில், அதாவது 2020 முதல் 2025 வரை, மொத்தம் ரூ.270.47 மில்லியன் பெறுமதியான 181 நிதி மோசடி சம்பவங்கள்பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், ரூ.56.19 மில்லியன் பெறுமதியான 5 நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பான நடவடிக்கைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
Asian Mirror වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின்
- சமுர்த்தி வங்கி
යතුරු පද- சம்பவங்கள்பதிவாகியுள்ளதாக
- திணைக்களத்தில்
- ஆண்டுகளில்
- மில்லியன்
- அதாவது
- மோசடி
- நிதி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.