මූලාශ්රයක්
போலி AI காணொளிகளால் தேர்தலுக்கு அச்சுறுத்தல் என எச்சரிக்கை
பேஸ்புக் தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்
பேஸ்புக் தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்
குறிப்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரியவை போலியாக உருவகப்படுத்தும் காணொளிகள் 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, பிரதமர் அமரசூரியவைப் போலியாக உருவகப்படுத்தும் 10 செயற்கை நுண்ணறிவு காணொளிகள், அவர் கூறாத விடயங்களைச் சொன்னதாகத் திரித்து வெளியிடப்பட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.