போலி AI காணொளிகளால் தேர்தலுக்கு அச்சுறுத்தல் என எச்சரிக்கை
பேஸ்புக் தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்
பேஸ்புக் தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்பில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்
குறிப்பாக, பிரதமர் ஹரிணி அமரசூரியவை போலியாக உருவகப்படுத்தும் காணொளிகள் 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, பிரதமர் அமரசூரியவைப் போலியாக உருவகப்படுத்தும் 10 செயற்கை நுண்ணறிவு காணொளிகள், அவர் கூறாத விடயங்களைச் சொன்னதாகத் திரித்து வெளியிடப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.