விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக கடந்த ஜூலை 7 மற்றும் 15 ஆம் திகதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தின் போது, நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்து தெரிவித்த குற்றச்சாட்டிற்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- உதய கம்மன்பில2
- விமல் வீரவன்ச2
- அசங்க நவரத்ன2
- திலித் ஜயவீர2
- பாசன் அமரசேன2
- சுரேஷ் சாலே2
- சுகீஷ்வர பண்டார
- சுகீஸ்வர பண்டார
ආයතන- கோட்டை நீதிவான் நீதிமன்றில்2
- Criminal Investigation Department
- மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத்
- மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்
- குற்ற புலனாய்வுத் திணைக்களம்
- மேன்முறையீட்டு நீதிமன்றம்
- இலங்கை மக்கள் கட்சியின்
- தேசிய புலனாய்வின்
ස්ථාන- கொழும்பு கோட்டை
- Sri Lanka
- Colombo
- கோட்டை
යතුරු පද- முன்வைக்கப்பட்டுள்ளன
- உள்ளிட்டோருக்கு
- குற்றச்சாட்டின்
- குற்றச்சாட்டு
- சமர்ப்பிப்பு
- நீதிமன்றத்தை
- அவமதித்தனர்
- அவமதிப்பு
- விடயங்கள்
- விமலுக்கு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා