நீரின்றி அமையாது உலகு. மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான நீர், இன்று உலகின் பல பகுதிகளில் கிடைப்பதும் பாதுகாப்பாக இருப்பதும் பெரும் சிக்கலாகியுள்ளது.
குடிப்பதற்கான நீர், விவசாயத்திற்கான நீர், தொழில்துறைக்கான நீர் என அதன் பயன்பாடு விரிவட
இத்தகைய நிலையில் செப்டெம்பர் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக நீர் கண்காணிப்பு நாள், நீரைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் தரத்தையும் பாதுகாப்பையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. உலக நீர் கண்காணிப்பு நாள் 2003ஆம் ஆண்டு அமெரிக்காவின் Clean Water Foundation மற்றும் சர்வதேச நீர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமும்
- உலக சுகாதார நிறுவனத்தின்
- Clean Water Foundation
- உலக சுகாதார அமைப்பும்
යතුරු පද- வந்துவிட்டோம்
- விலைகொடுத்து
- கண்காணிப்பு
- அடிப்படைத்
- நிலைக்கு
- வாங்கும்
- தண்ணீரை
- நாள்
- நீர்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.