வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று (10) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்
அவ்வாறே, குறித்த பிரதேசங்களில் நிலவும் அடிப்படை பௌதீக வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இங்கு பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவற்றுக்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வருகை தந்திருந்த…
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- பத்மநாதன் சத்தியலிங்கம்2
- எம். எஸ். உதுமா லெப்பை2
- கவீந்திரன் கோடீஸ்வரன்2
- செல்வம் அடைக்கலநாதன்2
- ஞானமுத்து ஸ்ரீநேசன்2
- கே. காதர் மஸ்தான்2
- ரிஷாட் பதியுதீன்2
- எம்.ஏ.எம்.தாஹிர்,இளையதம்பி சிறிநாத்
ආයතන- எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்
- பாராளுமன்றத்தில்
ස්ථාන- Northern Province2
- Eastern Province2
- மலையகத்தில்2
- மலையகத்தைப்2
යතුරු පද- உறுப்பினர்களுக்கும்
- பாராளுமன்றத்திலுள்ள
- எதிர்க்கட்சியைச்
- உறுப்பினர்கள்
- கலந்துரையாடல்
- பிரேமதாசவின்
- சந்திப்பு
- தலைவருடன்
- தொடர்பில்
- கிழக்கு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා