தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கை உருவாக்கித் தரப்படும்- இந்த அரசாங்கமே நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகூடிய தொகையை ஒதுக்கியது - பல தசாப்தங்களாக கலந்துரையாடப்பட்டு வந்த மல்வத்து ஓயா திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும்வடமத்திய மக எள திட்டத்தை விரைவாக முடித்து, மஹகனதராவ வரை நீரைக் கொண்டு செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது- ஜனாதிபதி
உர மானியத்தை இரு மடங்காக அதிகரித்தல், டித்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு வரலாற்றில் மிகக் கூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்குதல், நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகளவிலான நிதியை ஒதுக்குதல், பாரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை உட்பட விவசாய மக்களுக்காகக் குறிப்பிடத்தக்க அளவிலான பணிகளை…
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- நுர குமார திசாநாயக்க
- சுசில் ரணசிங்க
යතුරු පද- அநுராதபுரம்
- திட்டத்தின்
- தலைமையில்
- இரண்டாம்
- ஜனாதிபதி
- ஆரம்பம்
- வழங்கல்
- கட்டம்
- வடக்கு
- நீர்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.