அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கை உருவாக்கித் தரப்படும்- இந்த அரசாங்கமே நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகூடிய தொகையை ஒதுக்கியது - பல தசாப்தங்களாக கலந்துரையாடப்பட்டு வந்த மல்வத்து ஓயா திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும்வடமத்திய மக எள திட்டத்தை விரைவாக முடித்து, மஹகனதராவ வரை நீரைக் கொண்டு செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது- ஜனாதிபதி
