මූලාශ්රයක්
தெரணாபிவந்தனா ருவன்வெலிசாயவில் ஏற்பாடு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு "தெரணாபிவந்தனா" உன்னத பொசன் வழிபாட்டு நிகழ்வு இன்று (29) நாள் முழுவதும் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் நடைபெறுகின்றது.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு "தெரணாபிவந்தனா" உன்னத பொசன் வழிபாட்டு நிகழ்வு இன்று (29) நாள் முழுவதும் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் நடைபெறுகின்றது.
அநுராதபுரம் நகரத்தை மையமாகக் கொண்டும் பல விசேட சமய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் நகரத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.