இலங்கை சுற்றுலாத்துறைக்கு இந்த ஆண்டு பொற்காலமா?
இலங்கையின் சுற்றுலாத் துறை வலுவான மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை தெரிவி
இலங்கையின் சுற்றுலாத் துறை வலுவான மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை தெரிவி
இந்தநிலையில் 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையான பகுதியில் 2.15 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கொரோனா தொற்றுநோய் மற்றும் அண்மைய டிட்வா சூறாவளியின் தாக்கம் உள்ளிட்ட தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க பின்னடைவுகளுக்கு மத்தியிலும் இந்த மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.