பற்றி எரிந்த அவசர நோயாளர் காவு வண்டி - பிறந்து ஒரே நாளேயான குழந்தை உட்பட 4 பேர் பலி
குஜராத்தில் அவசர நோயாளர் காவு வண்டியில் ஏற்பட்ட தீயில் சிக்கி, பிறந்து ஒரே நாளேயான குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் அர்வல்
குஜராத்தில் அவசர நோயாளர் காவு வண்டியில் ஏற்பட்ட தீயில் சிக்கி, பிறந்து ஒரே நாளேயான குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் அர்வல்
குஜராத்தில் அவசர நோயாளர் காவு வண்டியில் ஏற்பட்ட தீயில் சிக்கி, பிறந்து ஒரே நாளேயான குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மோடசா - தன்சுரா வீதியில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தபோது அவசர நோயாளர் காவு வண்டியில் திடீரென தீப்பற்றியது. இந்த சம்பவத்தில் அவசர நோயாளர் காவு வண்டியில் பயணித்த பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் குழந்தை, குழந்தையின் தந்தை, வைத்தியர் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.