அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை உயரிய தொழில்நுட்பம் மற்றும் நவீன பாதுகாப்பு அச்சக ஆற்றல்களுடன் பலப்படுத்துவதற்கும், 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான இயந்திரங்களைப் படிப்படியாக அகற்றி, புதிய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில், செப்டம்பர் 08ஆம் திகதி எழுப்பப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
"அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தில் தற்போது 445 நிரந்தர ஊழியர்களும் 21 ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை
- பாராளுமன்றத்தில்
යතුරු පද- தொழில்நுட்பத்தைக்
- பலப்படுத்துவதற்கு
- எடுக்கப்படும்
- அமரசூரிய
- கலாநிதி
- கொண்டு
- ஹரிணி
- நவீன
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.