මූලාශ්රයක්
5 கிராமுக்கு மேல் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவுவது குறித்து காவல்துறை மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அ
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவுவது குறித்து காவல்துறை மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அ
குளிர்பானம், பஞ்சு மிட்டாய், டொபி, பிஸ்கட் போன்றவற்றைப் பயன்படுத்தி பாடசாலைகளில் மாவா மற்றும் பாபுல் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக முன்னதாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.