திரையரங்குகளை ஆக்கிரமிக்கப் போகும் 'மங்காத்தா' & 'தெறி'… யாருடைய கை ஓங்கும்?
விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் மோதுவதால் தமிழ் திரையுலகம் ஒரு பரபரப்பான சூ
விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் மோதுவதால் தமிழ் திரையுலகம் ஒரு பரபரப்பான சூ
விஜய்யின் வரவிருக்கும் திரைப்படமான 'ஜன நாயகன்' சட்ட மற்றும் தணிக்கை சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், ஜனவரி 23 ஆம் திகதி இரசிகர்களுக்கு ஒரு முக்கிய நாளாக மாறியுள்ளது. முதலில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகவிருந்த விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம், மத்திய திரைப்பட தணிக்கை சபையின் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் பிற்போடப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.