திரையரங்குகளை ஆக்கிரமிக்கப் போகும் 'மங்காத்தா' & 'தெறி'… யாருடைய கை ஓங்கும்?
விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் மோதுவதால் தமிழ் திரையுலகம் ஒரு பரபரப்பான சூ
விஜய் மற்றும் அஜித் குமார் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் மோதுவதால் தமிழ் திரையுலகம் ஒரு பரபரப்பான சூ
விஜய்யின் வரவிருக்கும் திரைப்படமான 'ஜன நாயகன்' சட்ட மற்றும் தணிக்கை சிக்கல்களில் சிக்கியுள்ள நிலையில், ஜனவரி 23 ஆம் திகதி இரசிகர்களுக்கு ஒரு முக்கிய நாளாக மாறியுள்ளது. முதலில் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகவிருந்த விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம், மத்திய திரைப்பட தணிக்கை சபையின் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் பிற்போடப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.