මූලාශ්රයක්
நாட்டில் பெண்களின் வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பு
நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில், 15 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டை விட 4.5 வீதத்தால் குறைவடைந்துள்ளது. அதன்படி, 2012 ஆம் ஆண்டு 25.2 வீதமாக இருந்த சிறார்களின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டு 20.7 வீதமாக பதிவாகியுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.