தற்போது வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் Clean Sri Lanka செயலகத்தின் வழிகாட்டலில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடு, இம்மாதம் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தீவிரமாகப் பரவி வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் தேசியத் திட்டத்திற்கு இணையாக, விசேட டெங்கு ஒழிப்பு கூட்டு நடவடிக்கை ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் இன்று (23) ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக…
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- நிதி நந்திக சனத் குமாநாயக்க
- நந்திக சனத் குமாநாயக்கவின்
- னில் ஜாசிங்க
යතුරු පද- ஒழிப்பு2
- டெங்கு2
- கட்டுப்படுத்துவதற்காகச்
- தெளிவுபடுத்தும்
- கலந்துரையாடல்
- ஊடகங்களுக்கு
- ஜனாதிபதியின்
- நாட்களுக்கு
- செயற்பாடு
- தலைமையில்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා