මූලාශ්රයක්
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக் கொலை - தேசிய பாதுகாப்பு எங்கு செல்கிறது?
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. மாத்தறை - வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக் கொலை
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. மாத்தறை - வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக் கொலை
குற்றங்களை நிறுத்துவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும் பிரதேச சபை உறுப்பினர்கள் மாத்திரமின்றி, நாட்டின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இல்லாது செய்வதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.