இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்திய மொத்த
அதன்படி, கடந்த 26ஆம் திகதி 1,63,763 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன. இதேவேளை, 27ஆம் திகதி 1,61,553 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பைப் பயன்படுத்தியுள்ளன. The post இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம் appeared first on Asian Mirror Tamil.
Asian Mirror වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- ஈட்டப்பட்டுள்ளதாக
- இலட்சத்துக்கும்
- நெடுஞ்சாலைகளைப்
- நாட்களிலும்
- கோடிக்கும்
- நாட்களில்
- வருமானம்
- அதிவேக
- இரண்டு
- அதிக
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.