මූලාශ්රයක්
தொடர் மாடி குடியிருப்பில் தீ விபத்து - 13 பேர் பலி
ஹொங்கொங்கில் உள்ள தாய்போ மாவட்டத்தில் தொடர் மாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட, 13
ஹொங்கொங்கில் உள்ள தாய்போ மாவட்டத்தில் தொடர் மாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட, 13
சுமார் 700 குடியிருப்பாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தீயில் சிக்கியிருக்கலாம் எனவும், உள்ளே இருப்பவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.