1 ஊடகம்
தொடர் மாடி குடியிருப்பில் தீ விபத்து - 13 பேர் பலி
ஹொங்கொங்கில் உள்ள தாய்போ மாவட்டத்தில் தொடர் மாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட, 13
ஹொங்கொங்கில் உள்ள தாய்போ மாவட்டத்தில் தொடர் மாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட, 13
சுமார் 700 குடியிருப்பாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தீயில் சிக்கியிருக்கலாம் எனவும், உள்ளே இருப்பவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.