தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை, அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன, என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (22) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
காணி விடுவிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன, என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று (22) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். மூன்று பிரதான தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் ஆகிய பிரச்சினை பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- நிறைவேற்றுவோம்
- வாக்குறுதிகளை
- மறக்கவில்லை
- நிச்சயம்
- அளித்த
- அவற்றை
- தமிழ்
- நாம்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.