මූලාශ්රයක්
பாதாள உலகுக்கு துணை போகிறதா அரச நிறுவனங்கள்? ஜனாதிபதியின் ஆதங்கம்
பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவே அரச பொறிமுறையொன்று உள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.ஆனால் பாதாள உலகத்தினரிடம்
பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவே அரச பொறிமுறையொன்று உள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.ஆனால் பாதாள உலகத்தினரிடம்
பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவே அரச பொறிமுறையொன்று உள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார். ஆனால் பாதாள உலகத்தினரிடம் உள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனவும்இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். குறித்த தரப்பினரிடம் ஆயுதங்கள் உள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.