பாதாள உலகுக்கு துணை போகிறதா அரச நிறுவனங்கள்? ஜனாதிபதியின் ஆதங்கம்
பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவே அரச பொறிமுறையொன்று உள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.ஆனால் பாதாள உலகத்தினரிடம்
பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவே அரச பொறிமுறையொன்று உள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.ஆனால் பாதாள உலகத்தினரிடம்
பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவே அரச பொறிமுறையொன்று உள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார். ஆனால் பாதாள உலகத்தினரிடம் உள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனவும்இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். குறித்த தரப்பினரிடம் ஆயுதங்கள் உள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.