சிறார்களின் முறையற்ற படங்களை வைத்திருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரி லண்டனில் இருந்து வெளியேற்றம்!
சிறார் தொடர்பான முறையற்ற படங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தெற்கு லண்டனில் உள்ள வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட அமெர
சிறார் தொடர்பான முறையற்ற படங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தெற்கு லண்டனில் உள்ள வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட அமெர
இந்த விவகாரம் தொடர்பில் லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைகள் தொடரும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரி மீண்டும் அமெரிக்காவுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. லண்டன் சட்ட அமுலாக்கத்துறைக்கு உடனே அறியத்தந்து, விரைவான நடவடிக்கைகளை எடுத்தோம்" என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.