இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(22) மாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.இந்திய வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பல இந்திய நிவாரணப் பொருட்களை வழங்கும் நோக்கிலேயே இந்திய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்ட சாகர் பந்து திட்டத்தின் அடுத்தகட்டத்தை குறிப்பதும் இந்த விஜயத்தின் மற்றுமொரு நோக்கமாகும் என பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க குறிப்பிட்டார்.
இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(22) மாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்திய வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.
News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- சுப்ரமணியம் ஜெய்ஷங்கர்
- ஜனித ருவன் கொடிதுவக்கு
- எஸ். ஜெய்ஷங்கர்
- எஸ்.ஜெய்சங்கர்
- ருவன் ரணசிங்க
- ஷாஓ லேஜி
ස්ථාන- Sri Lanka2
- கட்டுநாயக்க
- China
- India
යතුරු පද- வௌிவிவகார2
- அமைச்சர்2
- இந்திய2
- அடுத்தகட்டத்தை
- பிரதியமைச்சர்
- தந்துள்ளார்
- தரவுள்ளதாக
- நாட்டிற்கு
- நாட்டுக்கு
- வருகை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මෙතෙක් මාධ්ය ආයතන එකක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා