මූලාශ්රයක්
பண்டிகை காலம்: காலி முகத்திடலில் பொதுமக்களுக்கு விசேட உதவி மையம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் பொது மக்களுக்கான விசேட உதவி மையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.குறித்த பகுதியில் பொதுமக்களின் நடமாட
பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் பொது மக்களுக்கான விசேட உதவி மையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.குறித்த பகுதியில் பொதுமக்களின் நடமாட
குறித்த பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம், பொதுமக்களுக்கான அவசர நிலைமைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் போது உடனடி உதவி, வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.