சட்டமன்றமும் நிறைவேற்று அதிகாரமும் மக்களுக்காகவே இயங்குகின்றன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் – சட்டத்தரணி உதேனி வீரதுங்க!
தற்போதைய அரசாங்கமானது நாட்டின் சட்டமன்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த மக்களுக்காகவும் அரசியல் நடத்தும் ஒரு இயக்கம் என்பதை நாட்டு மக்கள் தற்போது உணர்ந்து கொண்டுள்ளதாக சட்டத்தரணி உதேனி வீரதுங்க தெரிவித்துள்ளார
