මූලාශ්රයක්
இலவச செயற்கை கருத்தரிப்பில் பிறந்த இரட்டையர்கள்!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கருத்தரிப்பு மையங்களுக்கு சவால் அளிக்கும் வகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி 6.97 கோடி ரூபா மதிப்பில் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு வைத்தியசாலையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டது.