இலங்கை நீதிமன்ற முறைமையை டிஜிட்டல்மயப்படுத்தும்‘e – Court’ கருத்திட்டத்தை அமுல்படுத்தல்
'க்ளீன் ஸ்ரீலங்கா' கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இலங்கை நீதிமன்ற முறையை டிஜிட்டல் மயப்படுத்தும் e- court கருத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு ரூ. 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை அனுமதி
