මූලාශ්රයක්
பதவிய பகுதியில் அதிர்ச்சி சம்பவம் : மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மறைத்த தாய் விளக்கமறியலில்!
பதவிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், தனது தகாத உறவு வைத்திருந்த நபரால் மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை மறைத்ததுடன், அதற்க
பதவிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில், தனது தகாத உறவு வைத்திருந்த நபரால் மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை மறைத்ததுடன், அதற்க
சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியதன்படி, குறித்த சிறுமி தாயின் தகாத உறவுடன் தொடர்புடைய நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வழங்கிய தகவல்களும் விசாரணைகளுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.