வவுனியா வானூர்தி நிலைய விஸ்தரிப்பு : கையகப்படுத்தப்பட்ட பல ஏக்கர் காணிகள் - பாதை திறப்பதில் நெருக்கடி
2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் மாத்திரம் 672 ஏக்கருக்கும் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமை
2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் மாத்திரம் 672 ஏக்கருக்கும் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமை
அதன்படி, தச்சங்குளம் இராணுவ முகாமின் ப்ராவோ நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வீதித் தடை முதல் பாதுகாப்பு தலைமையகம் வரை புதிய வீதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்குப் பதிலளித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துரையாடியதன்படி, மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.