பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), நேற்று (17 டிசம்பர்) 'செனெஹச' கல்வி, வள, ஆய்வு மற்றும் தகவல் மையம் (SERRIC) வளாகத்தில் புனரமைக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா மற்றும் உணர்வு (Sensory) பூங்காவையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிரதி அமைச்சரை SERRIC மையத்தின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் உபேந்திர கருணாரத்ன அன்புடன் வரவேற்றார். முப்படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவைகளையுடைய குழந்தைகளுக்கு விசேட பராமரிப்பு மற்றும் கல்வி வழங்கும் SERRIC மையத்தில், இலங்கை விமானப்படையினால் புதுப்பிக்கப்பட்ட இந்த புதிய வசதி, குழந்தைகளுக்கான வளர்ச்சி மற்றும் சிகிச்சை சேவைகளை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- பிரிகேடியர் உபேந்திர கருணாரத்ன
- மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர
ආයතන- கல்வி, வள, ஆய்வு மற்றும் தகவல் மையம்
- பாதுகாப்பு அமைச்சின்
- விமானப்படைக்கு
යතුරු පද- குழந்தைகளுக்கான
- வைக்கப்பட்டது
- தேவைகளையுடைய
- sensory
- திறந்து
- serric
- உணர்வு
- செனெஹச
- பூங்கா
- விசேட
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.