මූලාශ්රයක්
அரசினால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அந்நியமாக்கல்" தொடர்பான ஆய்வின் அறிக்கை வெளியிடும் நிகழ்வு..
சுவிஸ் தூதரகத்தின் ஒத்துழைப்பில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட "அரசினால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அந்நியமாக்கல்" தொடர்பான ஆய்வின் அறிக்கை வெளியிடும் நிகழ்வு அண்மையில் (11) திருகோணமலை உப்புவெளி DSK தனியார் விடுதியில் இடம்பெற்றது.
