මූලාශ්රයක්
சுற்றுலாத்துறையில் மூன்று மில்லியன் பயணிகளை உள்ளீர்க்க விசேட திட்டம்
சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில்,எதிர்வரும் 12 மாதங்களுக்குள் 03 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக துபாயிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் கௌன்சிலர், ஜெனரல் அலெக்சி குணசேகர தெரிவித்துள