இலங்கையின் இலவச சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 7100 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் நேற்று முன்தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, அநுராதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, முல்லைத்தீவு மருத்துவமனையில் 04 மாடிகளைக் கொண்ட மருத்துவ வாட் பிரிவு, திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய இருதய சிகிச்சை பிரிவு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவு ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நடப்பட்டிருக்கின்றது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- Anura Kumara Dissanayake
- சந்தோஷ் ஜா
ආයතන- ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின்
- மாவட்ட பொது மருத்துவமனையின்
ස්ථාන- மன்னார் மாவட்ட
- Trincomalee
- அநுராதபுரம்
- இலங்கைக்கான
- Mullaitivu
- Sri Lanka
- Colombo
- Mannar
යතුරු පද- வைக்கப்பட்டுள்ளன
- அங்குரார்ப்பணம்
- வலுப்படுத்தும்
- திட்டங்கள்
- மாவட்டங்கள
- சுகாதார
- மைல்கல்
- சேவையை
- மேலும்
- இலவச
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.