யால தேசிய வனத்தின் 2 வலயங்களுக்கு இன்று முதல் பூட்டு!
யால தேசிய வனத்தின் 1 ஆம் மற்றும் 2 ஆம் வளாகங்களை இன்று (14) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த வளாகங்கள் மூடப்பட்டிருக்கும்
