මූලාශ්රයක්
வேலை வாய்ப்பை பறிக்கும் ஏஐ
செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து பிரபல முதலீட்டாளர் ரமேஷ் தமானி எச்சரித்துள்
செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து பிரபல முதலீட்டாளர் ரமேஷ் தமானி எச்சரித்துள்
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். ஏஐ புரட்சி என்பது உண்மையானது மற்றும் மாற்ற முடியாதது எனக் குறிப்பிட்ட அவர், இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது வேலை செய்யும் முறையை மாற்றியமைக்கத் தயாராக வேண்டும் என வலியுறுத்தினார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.