நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான இயற்கைப் பேரிடரைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் 1,000 பேரால் அதிகரித்து, தற்போது 6,150 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்ப
கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த இயற்கைப் பேரிடர், நேபாளத்தின் எட்டு மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த பல நாட்களாக மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- இமயமலைப் பகுதியில்
- திபெத்
- Nepal
යතුරු පද- தெரிவிக்கப்ப
- வெள்ளத்தில்
- எண்ணிக்கை
- இயற்கைப்
- காணாமல்
- உயர்வு
- பேரால்
- போனோர்
- நேபாள
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.