இந்த போலி மோசடி பேர்வழி உண்மையைக் கூறிவிட்டாராம்!
மத்திய வங்கி பிணைமுறி கொள்ளை மூலம் அரசுக்கு 2,000 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய நிதிச் குற்றத்தைச் செய்ததாக பந்துல குணவர்தனவால் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் உண்மையைக் கூறியுள்ளதாக சிதைந்துபோன எதிர்க்கட்சியினர் பிரசாரம்
