யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், விரிவுரையாளரின் முறையற்ற கருத்துக்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பின்னர் தவறான முடிவெடுத்த சம்பவம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு மாணவி கல்லூரி ம
தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், விரிவுரையாளரின் முறையற்ற கருத்துக்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பின்னர் தவறான முடிவெடுத்த சம்பவம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு மாணவி கல்லூரி மன்றத்தின் பணிக்காக அனுமதி கடிதம் கோரி விரிவுரையாளரை அணுகிய சந்தர்ப்பத்தில், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில்
යතුරු පද- நிறுவனங்களில்
- பொறுப்புணர்வு
- மாணவியின்
- உளைச்சல்
- எங்கே
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.