මූලාශ්රයක්
வேதனத்தில் மூன்றில் இரண்டு பங்கு புத்தகங்களுக்கே! - ஒரு சாதனை மனிதனின் அறிவுப் பசி
கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரத்தைச் சேர்ந்த 79 வயதான அன்கே கவுடா, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை புத்தகங்களுக
கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரத்தைச் சேர்ந்த 79 வயதான அன்கே கவுடா, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை புத்தகங்களுக
சுமார் 15,800 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இவரது நூலகத்தில், பைபிளின் அரிய பிரதிகள் முதல் அனைத்துத் துறை சார்ந்த 20 இலட்சம் புத்தகங்கள் வரை இடம்பெற்றுள்ளன. பாடசாலை படிப்பிற்குப் பிறகு பேருந்து நடத்துனராகப் பணியாற்றிய இவரை, அவரது பழைய ஆசிரியர் ஒருவர் சந்தித்து மீண்டும் கல்வி கற்கத் தூண்டினார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.