மூன்று நாட்கள் நடத்தப்பட்ட விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் போது பரிசோதிக்கப்பட்ட 97,871 வளாகங்களில், 6,268 வளாகங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பரிசோதிக்கப்பட்ட வளாகங்களில் 25,626 வளாகங்கள், அதாவது 26.2 சதவீதம் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
යතුරු පද- பரிசோதிக்கப்பட்ட
- காணப்பட்டுள்ளன
- கண்டுபிடிப்பு
- மாவட்டங்களைச்
- வளாகங்களில்
- குடம்பிகள்
- இடங்களில்
- ஒழிப்புத்
- நுளம்பு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.