මූලාශ්රයක්
நீண்டகாலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கு, பாரம்பரிய வேலிகள் மற்றும் அடைப்புகளுக்கு அப்பால் சென்று, அறிவியல் பூர்வமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான தீர்வை வழங்கும் நோக்கில், புதிய அரசாங்கத்தின் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து "காட்டு யானைகளின் வாழ்விட மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான தேசிய வேலைத்திட்டத்தை" ஆரம்பித்துள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.