මූලාශ්රයක්
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிச்செல்லும் விமானப் பயணிகள் தங்கியிருக்கும் முனையத்தின் அளவை விரிவுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்..
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் விமானப் பயணிகள் தரித்து நிற்கும் முனையத்தின் இடவசதிகளை விரிவுபடுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் 36 சோதனை செய்யும் கருமபீடங்கள் மற்றும் பயணிகள் முனையத்திலிருந்து விமானம் வரைக்கும் செல்கின்ற ஆறு (06) வாயில்களுக்கான புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான பெறுகைச் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக 2025.02.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
